என்டிஏ கூட்டணியுடன் தேர்தலில் களமிறங்க விருப்பம் – பாரிவேந்தர் அறிவிப்பு
இந்திய ஜனநாயக கட்சியின் மாநாடு வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக, அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம்...
பராமரிப்பற்ற பேருந்துகள் மூலம் மக்கள் பாதுகாப்புக்கு ஆபத்து – திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
பழுதடைந்த அரசுப் பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை திமுக அரசு அலட்சியப்படுத்தி வருவதாக, தமிழக பாஜக...
வாக்குறுதி நிறைவேற்றக் கோரியவர்கள்மீது கைது: திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
தேர்தலில் அளித்த உறுதிமொழிகளை செயல்படுத்த வேண்டும் என்று கேட்பவர்கள்மீது திமுக அரசு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய் பெயர் சேர்க்கப்பட வாய்ப்பு
கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட உள்ள குற்றப்பத்திரிகையில், தவெக தலைவர் விஜய் பெயர்...
உழவர் திருநாளிலும் போதையைப் பரப்பியதாக அறிவாலய அரசுக்கு நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
உழவர் திருநாளான பொங்கல் தினத்திலும் கூட, தமிழக அரசு எந்தவித சங்கோஜமும் இல்லாமல் மாநிலம் முழுவதும் மதுவை ஊற்றி விட்டதாக, தமிழக...