Tag: Cinema

Browse our exclusive articles!

பிரபாஸின் ‘ஃபவுஸி’ இரண்டு பகுதிகளாக உருவாகிறது – இயக்குநர் ஹனு ராகவபுடி தகவல்

‘சீதாராமம்’ படத்தை வெற்றிகரமாக இயக்கிய ஹனு ராகவபுடி, அடுத்ததாக உருவாக்கும் ‘ஃபவுஸி’ படத்தில் பிரபாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, இயான்வி போன்றோர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர். மைத்ரி...

ரஜினிகாந்தை இயக்குவது தனுஷா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173வது படத்தை இயக்குவது சுந்தர்.சி என நவம்பர் 5ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. 2027 பொங்கல் பண்டிகை...

மலையாளத் திரைப்படத்துறையில் புறக்கணிப்பு: ஹனி ரோஸ் வெளிப்பாடு

மலையாள நடிகை ஹனி ரோஸ், தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, கந்தர்வன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். மேலும் தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்போது அவர் ‘ரேச்சல்’ என்ற பான்–இந்தியா படத்தில்,...

56வது கோவா சர்வதேச திரைப்பட விழா : ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள் பிரகாசம்!

56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவாவில் நாளை தொடங்குகிறது. 28ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், 81 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 240 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா...

‘வா வாத்தியார்’ படம் திட்டமிட்ட தேதியில் திரைக்கு வருமா?

‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது நேரத்துக்கு வெளியாவதா என்ற சந்தேகம் திரைத்துறையில் உருவாகியுள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில், நடிகர் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும்...

Popular

2 மற்றும் 3-வது குழந்தைகளுக்கு ரூ. 25,000: ஆந்திர அரசின் புதிய ‘மக்கள் தொகை மேலாண்மை கொள்கை’!

2 மற்றும் 3-வது குழந்தைகளுக்கு ரூ. 25,000: ஆந்திர அரசின் புதிய...

நேபாளத் தேர்தல்: ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோக வெற்றி – 35 வயது பாலேந்திர ஷா பிரதமராகிறார்!

நேபாளத் தேர்தல்: ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோக வெற்றி - 35...

திருச்சியில் கொடூரம்: நாய்க்குட்டிகளைச் சுவரில் அடித்துக் கொன்ற பெண் – போலீஸார் தீவிர விசாரணை!

திருச்சியில் கொடூரம்: நாய்க்குட்டிகளைச் சுவரில் அடித்துக் கொன்ற பெண் - போலீஸார்...

“நிலுவை வழக்குகளைக் குறைக்க வழக்கறிஞர்கள் ஒத்துழைக்க வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி அறிவுரை!

"நிலுவை வழக்குகளைக் குறைக்க வழக்கறிஞர்கள் ஒத்துழைக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றத்...

Subscribe

spot_imgspot_img