ஊழியர் தற்கொலை வழக்கு: ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பவிஷ் அகர்வால் மீது வழக்குப் பதிவு
கர்நாடக மாநிலம் சுப்ரமண்யபுரா காவல் நிலைய போலீசார், ஊழியர் தற்கொலை வழக்கில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பவிஷ் அகர்வால்...
‘என்டிசி’ தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க உத்தரவு
தமிழகத்தில் தேசிய பஞ்சாலைக் கழகத்தின் (என்டிசி) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஏழு நூற்பாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா...
தங்கம் ஒரு பவுன் ரூ.95,000 தாண்டியது – வரலாறு காணாத புதிய உச்சம்!
சர்வதேச பொருளாதார மாற்றங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகிறது.
செப்டம்பர் 6 அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.80,040...
₹4,100 கோடியில் இலகு ரக ஏவுகணை வாங்க ஒப்பந்தம் — இந்தியா–இங்கிலாந்து இடையே உடன்படிக்கை
இந்திய ராணுவம், இங்கிலாந்து நிறுவனத்துடன் ரூ.4,100 கோடி மதிப்பிலான இலகு ரக பன்முக ஏவுகணை (Lightweight Multirole Missile...
ஃபாக்ஸ்கான் ரூ.15,000 கோடி முதலீடு உறுதி – சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் 2025–2026 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.
இதில் அதிமுக...