திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் போதை நபர் அட்டூழியம்
திருப்பதியில் அமைந்துள்ள கோவிந்தராஜ சுவாமி ஆலயத்தின் ராஜகோபுரத்தின் உச்சியில் மது அருந்திய நிலையில் ஏறிய ஒருவர், அங்கிருந்த தங்க கலசங்களை சேதப்படுத்திய சம்பவம்...
இளைஞர்களின் பங்களிப்பால் இந்தியா வல்லரசாக உருவெடும் – குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதி
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், பட்டப்படிப்பு மட்டும் இனி போதுமானதல்ல; தினசரி...
ஒரே சோதனையில் இரட்டை இலக்கு : பிரளய் ஏவுகணை சோதனை வெற்றியுடன் இந்தியா புதிய மைல்கல்
முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரண்டு ‘பிரளய்’ ஏவுகணைகளை ஒரே நேரத்தில் வெற்றிகரமாக சோதனை செய்து இந்தியா முக்கியமான...
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் அங்கமாகவே தொடர்கிறது
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்கமுடியாத பகுதியாக இருப்பதில் எந்த வித மாற்றமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்தில் மாணவர்களுடன்...
வான் பாதுகாப்பில் புதிய வேகம் : S-350 ‘வித்யாஸ்’ அமைப்பை இந்தியாவில் உற்பத்தி செய்ய ரஷ்யா ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு
பாகிஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து எழும் வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில், இந்தியாவின்...