ராணுவ தினம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வாழ்த்து
நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் அகிலத்தன்மையை பாதுகாப்பதில் இந்திய ராணுவம் திடமான உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு...
78-வது ராணுவ தினம் : கோலாகலமாக நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்வுகள்
78-வது இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரில் பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் அம்மாநில...
வருங்கால யுத்தங்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் முழுமையாக தயார் – உபேந்திர திவேதி
எதிர்காலத்தில் உருவாகக்கூடிய போர் சூழ்நிலைகளை சமாளிக்க இந்திய ராணுவம் முழு தயாரிப்புடன் இருப்பதாக ராணுவத் தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
ராணுவ...
அமலாக்கத்துறை சோதனை தடுப்பு விவகாரம் – மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
அமலாக்கத்துறை நடத்திய சோதனையை தடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்த...
மகரசங்கராந்தியன்று கன்றுகளுக்கு புல் கொடுத்து மகிழ்ந்த பிரதமர் மோடி
மகரசங்கராந்தி திருநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் பராமரித்து வரும் கன்றுகளுக்கு புல் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார்.
சமீப காலத்தில், தனது இல்லத்தில்...