பிரம்மோஸ் வரம்புக்குள் பாகிஸ்தான் — பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
உத்தரப் பிரதேசம் லக்னோவில் அமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணி உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட்ட முதல் யூனிட்டை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்...
பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு கோரி தெலங்கானாவில் பந்த்
பிற்படுத்தப்பட்டோருக்கான 42 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தெலங்கானா முழுவதும் நேற்று பந்த் நடத்தப்பட்டது.
இந்த பந்த் போராட்டத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும்...
உத்தர பிரதேசத்தில் ஓநாய் வேட்டைக்கு தீவிரம் – முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவால் கிராம மக்கள் நிம்மதி
உத்தர பிரதேச மாநிலம் பஹரைச் மாவட்ட கேசர்கஞ்ச் பகுதியில் கடந்த செப்டம்பர் 9 முதல் ஓநாய்களின்...
ஜிஎஸ்டி குறைப்பின் நன்மை நுகர்வோரை சென்றடைந்தது – நிர்மலா சீதாராமன்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பின் பலன் நேரடியாக நுகர்வோரிடம் சென்றடைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 5%,...
பிரதமர் மோடியின் தீபாவளிப் பரிசு மக்களை சென்றடைந்துள்ளது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி (GST) சீர்திருத்தங்கள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய...