352 மக்களவை தொகுதிகளில் என்டிஏ முன்னிலை – இந்தியா டுடே கருத்துக் கணிப்பு
‘மூட் ஆஃப் தி நேஷன் சர்வே’ என்ற பெயரில் இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய புதிய கருத்துக்...
சுதேசி சிந்தனைக்கு முதன்மை அளித்த தலைவர் மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி வலியுறுத்திய சுதேசி சிந்தனையே, வளர்ச்சியடைந்ததும் தன்னிறைவு பெற்றதுமான இந்தியாவை உருவாக்கும் அடித்தளமாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் நினைவு...
தன்னம்பிக்கையும் தேசபக்தியும் கொண்ட இளைஞர்களை உருவாக்கும் NCC – பிரதமர் மோடி
தேசிய மாணவர் படை (NCC), இந்திய இளைஞர்களை ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் தேசப்பற்று கொண்ட குடிமக்களாக வடிவமைக்கும் முக்கிய இயக்கமாக செயல்படுகிறது...
நாட்டின் முன்னேற்றத்திற்காக எம்பிக்கள் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் : பிரதமர் மோடி
நாட்டின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி...
வித்யா பிரதிஸ்டான் மைதானத்தில் திரண்ட பெரும் கூட்டம் : அஜித் பவார் உடல் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு
விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் உடல், முழு...