அயோத்தி கோயிலில் ராமராஜ்யத்தின் கொடி ஏற்றப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் தலைமைச் செயலாளர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
கோவிலில் கூடிருந்த பக்தர்களைச் சந்தித்து உரையாற்றிய அவர், இன்று அனைவருக்கும் நிறைவு மற்றும் பேரானந்தம் தரும் நாள் எனவும்,...
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மாவோயிஸ்ட் குழுக்களின் உறுப்பினர்கள், ஒட்டுமொத்தமாக சரணடையத் தயாராக இருப்பதாக பல மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், தெலங்கானா, மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில்...
டெல்லியின் கடுமையான காற்று மாசு நிலையை எதிர்த்து இடது சாரி மாணவர் குழுக்கள் முன்னெடுத்த போராட்டத்தில், நக்சல் தலைவனாகக் கருதப்படும் மத்வி ஹித்மாவின் படங்களும், அவரைப் புகழும் முழக்கங்களும் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
பாகிஸ்தானின் அணுசக்தி தந்தை என மதிக்கப்பட்ட அப்துல் காதீர் கான், வெளிநாடுகளுக்கு அணு திட்ட ரகசியங்களை மறைமுகமாக விற்றது குறித்து அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ உளவு அதிகாரி ஒருவர் உறுதியாக வெளிப்படுத்தியிருப்பது பெரும்...
டெல்லியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்துக்கு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், விசாரணை முன்னேறியபோது பல அதிர்ச்சி தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து வருகின்றன. இந்நிலையில், தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் உமர் நபி மற்றும்...