தமிழக மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்த ரூ.1658 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்தவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு ரூ.1658 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல்...
காரைக்காலில் அமித் ஷா நிகழ்ச்சியில் தடையை மீறி பறந்த ட்ரோன்: பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்
காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் போது, தடையை மீறி ட்ரோன் கேமரா...
புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
புல்வாமா தாக்குதலின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இதே நாளில், ஜம்மு-காஷ்மீரின்...
மேலும் 50 விமான நிலையங்கள்: மத்திய அரசின் 5 ஆண்டு இலக்கு
டெல்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 50 புதிய விமான நிலையங்களை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய அமைச்சர்...
டெல்லி கார் குண்டுவெடிப்பு: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக ஐ.நா. அறிக்கை
நியூயார்க் / டெல்லி: டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக வெளியிட்ட கண்காணிப்பு அறிக்கையில்...