பிஹார் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாளை கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும், பின்னர் 20-ஆம் தேதி புதிய ஆட்சியின் பதவியேற்பு விழா நடைபெறும்...
சிபிஐ அதிகாரிகள் என்று காட்டிக் கொண்டு, பெங்களூருவைச் சேர்ந்த பெண் மென்பொருள் பொறியாளரை ஏமாற்றி, அவரிடம் இருந்து ரூ.32 கோடி பணம் பறித்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பெண்ணை...
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரவிருப்பதால், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அரசியல்...
டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைச் சுற்றியுள்ள விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
குண்டுவெடிப்பை நடத்தும் நோக்கில் சதிகாரர்கள் நேபாளத்தில் இருந்து ஏழு பழைய மொபைல் போன்களை வாங்கியுள்ளனர்....
காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது, கடந்த வாரம் டெல்லி செங்கோட்டை பகுதியில் காரில் வெடிப்பொருட்களுடன் சென்று தாக்குதல் நடத்தினார். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்டவர் மருத்துவர்...