பிஹார் சட்டப்பேரவையின் 243 தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மெகா கூட்டணிக்கு எதிர்பாராத விதமாக மோசமான தோல்வி ஏற்பட்டுள்ளது. இக்கூட்டணி வெறும் 35 தொகுதிகளையே கைப்பற்றியது, இது...
இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதலை நடத்தும் முயற்சி முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ஆதரவு கொண்ட அமைப்புகள் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டங்களை தீட்டுகின்றன என்பது வெளிச்சத்துக்கு...
அடுத்த ஆண்டு அசாம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு நடவடிக்கை தொடங்குகிறது. இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் நேற்று பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு அசாம் மாநில...
பட்டியல் சாதி (SC) சமூகத்திற்கான இடஒதுக்கீட்டு முறையில் ‘கிரீமி லேயர்’ (அதிக பொருளாதார முன்னேற்றம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் விலக்கு) கொள்கையைப் பற்றி புதிய விவாதத்தை எழுப்பும் வகையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்....
உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாரா அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் ரோகித் (35). இவர் லாலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு வாடகை இல்லத்தில் தனது மனைவி சுஷ்மா திவேதி...