“பகவத் கீதை மத நூல் அல்ல, மனிதகுலத்துக்கான மார்க்கவேதம்” – துணைக் குடியரசுத்தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன்
பகவத் கீதை, தனிநபர்கள் மட்டுமல்லாது நாடுகளையும் சமாதானம் மற்றும் ஒற்றுமை நோக்கி இட்டுச்செல்லும் உயர்ந்த ஞான...
சைபர் மோசடிகளை கட்டுப்படுத்த புதிய நடைமுறைகள்!
வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் செயலிகளுக்கு மத்திய அரசு புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.
தற்போது இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை மட்டும் ஏறத்தாழ...
மழை-வெள்ள மீட்பு நடவடிக்கையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் மற்றும் தொடர்ச்சியான கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கண்காணிக்க, மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் நேரடியாக ஆய்வு...
இன்று துவங்குகிறது நாடாளுமன்றத்தின் குளிர்கால அமர்வு
நாடாளுமன்றத்தின் குளிர்கால அமர்வு இன்று அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கிறது.
கடந்த மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற்றது. அந்த அமர்வில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில்...
நாடாளுமன்ற குளிர்கால அமர்வு – டெல்லியில் அனைத்து கட்சிகளும் ஒன்றுகூடி ஆலோசனை!
நாடாளுமன்றத்தின் குளிர்கால அமர்வை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் அனைத்து கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.
வரும் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19...