கிழக்கு கடற்கரை சாலையில் படகுகளுடன் மீனவர்களின் திடீர் மறியல்!
புதுச்சேரி சின்னக்காலாப்பட்டு பகுதியில் தூண்டில் வளைவு அமைப்பு நீண்ட நாட்களாக நிறைவேறாததைக் கண்டித்து, மீனவர்கள் தங்கள் படகுகளை சாலையில் நிறுத்தி வைத்து கிழக்கு கடற்கரை...
சபரிமலை தங்கம் கடத்தல் வழக்கு: விசாரணைக்கு கூடுதல் ஒரு மாத அவகாசம்
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் நடைபெற்று வரும் விசாரணையை நிறைவு செய்ய, மேலும் ஒரு மாத கால நீட்டிப்பை வழங்கிக் கேரள...
தமிழக விவசாயிகளின் இயற்கைச் சாகுபடி பாராட்டத்தக்கது
தமிழகத்தைச் சேர்ந்த உழவர்களின் இயற்கை வேளாண்மை நடைமுறைகள் அனைவரையும் கவர்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
லிங்க்ட்இன் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், கடந்த நவம்பர்...
ஒரு சாதாரணக் கல்லை ஸ்டைலிஷ் கடிகாரமாக மாற்றிய இளைஞர் – நெட்டிசன்கள் வியப்பு!
சாலையின் ஓரம் கிடந்த அற்பமான கல்லை, கவர்ச்சிகரமான கடிகாரமாக மாற்றிய இளைஞரின் புதுமை, சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
“ஒரு...
CBSEக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் 'வந்தே மாதரம்' பாடலை மையமாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியதாக புதிய அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டின் நவம்பர் மாதம் வரை இந்த நிகழ்ச்சிகள் கட்டாயம்...