டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி, “சந்தேக நபர்களின் குடும்பங்களை குற்றவாளிகள் போல நடத்தக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காஷ்மீர் மாநிலத்தைச்...
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய...
‘உளவியல் தாக்கம் உருவாக்கவே கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுகின்றன’ – தேஜஸ்வி யாதவ்
பிஹாரில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெறும் என்று கூறியதை ஆர்ஜேடி தலைவர்...
டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு மைசூரு நகரில் செய்தியாளர்களிடம்...
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், முன்னாள் ஆட்சியாளர் ஜெகன்மோகன் ரெட்டி காலத்தில் நடந்த கலப்பட நெய் வாங்கும் நடவடிக்கைகள் தொடர்பாக, சிபிஐ தலைமையிலான சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது.
உத்தராஷ்டிரில் உள்ள போலேபாபா...