பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகள் நடந்தால், அதனை உறுதியுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள தாங்கள் முழுமையாக தயாராக உள்ளதாக, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் எச்சரித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில்...
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பின், காஷ்மீரில் 13 இடங்களில் தேசிய உளவுப்பிரிவு மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து சோதனைகள் நடத்தினர்.
கடந்த நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை...
டெல்லியில் வெடி தாக்குதல் நடப்பதற்கு முன்பு, டாக்டர் உமர் முகமது தனது காரில் 3 மணி நேரம் இறங்காமல் இருந்தது குறித்து புலனாய்வு அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை டெல்லி...
ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜ், ரானா, விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி உள்ளிட்ட 29 பேருக்கு ஹைதராபாத் சிஐடி நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்தது.
இதையடுத்து, நடிகர் பிரகாஷ்...
தமிழகத்திலிருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட ஆம்னி பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டதால், நூற்றுக்கணக்கான பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கர்நாடகா போக்குவரத்து துறை அதிகாரிகள், தமிழக பதிவெண் கொண்ட சில ஆம்னி பேருந்துகள் உரிய அனுமதி மற்றும்...