பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கடுமையான தோல்வியை சந்தித்துள்ள சூழலில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா திடீரென அரசியலிலிருந்து விலகுவதாகவும், தனது குடும்பத்துடனான அனைத்து தொடர்புகளையும்...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய அரசு அமைக்கும் செயல்முறைகள் தீவிரமாக தொடங்கியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் பதவியேற்பு...
தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, ஊடகத்தின் முக்கியத்துவத்தை வலிப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியதாவது:
“எந்த மக்களாட்சியிலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னாட்சி அமைப்புகளை...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 243 இடங்களில் ஆளும் என்டிஏ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி வலுவான வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில், ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணி 35 இடங்களாக மட்டுமே...
முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை இந்திய மக்கள் நிராகரித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் சூரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில் கூறியதாவது:
“பிஹார் இந்தத் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க...