2015-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில், வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி முகமது அக்லாக் என்பவரை கூட்டம் ஒன்று தாக்கி கொலை செய்தது. நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த வழக்கில்...
கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளிதழ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர்...
பிஹார் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாளை கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும், பின்னர் 20-ஆம் தேதி புதிய ஆட்சியின் பதவியேற்பு விழா நடைபெறும்...
சிபிஐ அதிகாரிகள் என்று காட்டிக் கொண்டு, பெங்களூருவைச் சேர்ந்த பெண் மென்பொருள் பொறியாளரை ஏமாற்றி, அவரிடம் இருந்து ரூ.32 கோடி பணம் பறித்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பெண்ணை...
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரவிருப்பதால், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அரசியல்...