ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாதிற்கு தன்னுடைய சிறுநீரகத்தை தானமாக அளித்த பிறகு, அதற்குப் பதிலாக ரோகிணி ஆச்சார்யா அரசியல் பலன் மற்றும் பணம் பெற்றார் என்று அவரின் சகோதரர் தேஜஸ்வி...
முன்னாள் மத்திய அமைச்சரும், திருவனந்தபுரம் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பியுமான சசி தரூர், சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியை பல்வேறு தளங்களில் பாராட்டி வருகின்றது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த புதிய அணுகுமுறை,...
பிஹார் மாநிலத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி அவரது குடும்பத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, லாலுவின் இரண்டாவது...
டெல்லியில் சமீபத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, அல்-பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கடந்த 10-ஆம் தேதி இரவில், டெல்லி செங்கோட்டை அருகே...
சபரிமலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் நெரிசல் காரணமாக குழந்தைகளும், முதியோர்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்த ஒரு வயதான பெண் மாரடைப்பால் உயிரிழந்த துயர சம்பவமும் நடைபெற்றுள்ளது.
சபரிமலை ஐயப்பன்...