SIR நடவடிக்கைகளுக்கு அனைத்து குடிமக்களும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எஸ்.ஐ.ஆர் பணிகளை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நடைபெற்ற...
கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய 7.11 கோடி ரூபாய் ஏடிஎம் பணம் கொள்ளை வழக்கில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும் முன்னாள் வங்கி சேவை ஊழியரையும் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து...
டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளுடன் சேர்ந்து சிரியாவும் தொடர்புடையது தெரிய வந்ததால், என்ஐஏ விசாரணை பரப்பை மேலும் விரிவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தை விரிவாகப் பார்ப்போம்.
இந்தியாவுக்கு எதிரான சதித்...
எந்த வகையான நிலத்தையும் எளிதில் கடக்கக்கூடிய முன்னேற்றமான BvS-10 ராணுவ வாகனங்கள் விரைவில் இந்திய தரைப்படைக்கு பெரிய ஆதரவாக வர உள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ள இந்த கவச வாகனங்கள் மிகச்...
பாஜக நாடு முழுவதும் தனது சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏ) எண்ணிக்கையை 1,800 ஆக உயர்த்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அடிப்படையாக கடந்த 10 ஆண்டுகளில் கட்சியின் இடைவிடாத வளர்ச்சி...