இந்தியா–நேபாள எல்லை பிரச்சனை மீண்டும் தீவிரம்!
இந்தியாவின் மூன்று எல்லை பகுதிகளையும் தனது வரைபடத்தில் இணைத்த புதிய 100 ரூபாய் நோட்டினை நேபாள அரசு வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் இரண்டு நாடுகளுக்குமிடையிலான நீண்டநாள் நிலவும்...
போர் விமான இன்ஜின்களில் தன்னிறைவு பெறும் இந்தியா: ஹைதராபாதில் சாஃப்ரான் MRO மையம் தொடக்கம்
இந்தியா தனது போர் விமானங்களுக்கான இன்ஜின்களையும், உயர் ரக STEALTH விமானமான AMCA-வையும் நாட்டிலேயே உருவாக்க திட்டமிட்டுள்ள நிலையில்,...
ஆசியாவில் உயர்ந்த ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
கோவாவில் அமைந்த 77 அடி உயரம் கொண்ட வெண்கல ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி புனிதமாக திறந்து வைத்தார்.
தெற்கு கோவா, கனகோனா...
திருமண வரவேற்பில் மேடை கீழே சரிந்ததில் கலக்கல்!
உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமக்களை வாழ்த்த வருகை தந்த அரசியல் தலைவர்களும், விருந்தினர்களும் மேடையில் இருந்து கீழே சரிந்து விழுந்ததால்...
நெல்லூரில் பெருமளவு கஞ்சா மற்றும் கள்ளநாணயங்கள் கைப்பற்றி பரபரப்பு!
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அதிகளவு கஞ்சாவும், போலிநோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லூர் கிராமப்புற எல்லையில் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர்,...