உணவகத்தில் பரிமாறப்பட்ட தயிர் வடையில் செத்த எலி – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
உத்தரப் பிரதேசத்தின் காஜிப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு உணவகத்தில், வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட தயிர் வடையில் செத்த எலி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம்...
19 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால அமர்வு நிறைவு
கடந்த 19 நாட்களாக தீவிர விவாதங்களுடன் நடைபெற்று வந்த நாடாளுமன்றத்தின் குளிர்கால அமர்வு இன்று முடிவடைந்தது.
இந்தக் கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது....
டெல்லியா? டாக்காவா? – நெருக்கடியில் சிக்கிய வங்கதேசம்!
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வங்கதேசத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, அந்நாட்டில் அரசியல் பதற்றமும், இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக, ஷெரீஃப்...
முதல்வர் பதவியில் தொடர்வது உறுதி – சித்தராமையா அறிவிப்பு
கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகத் தான் தொடர்ந்து செயல்படுவேன் என சட்டப்பேரவையில் சித்தராமையா உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.
கர்நாடக...
புதிய பாதையில் முன்னேறும் இந்திய ஏற்றுமதி துறை…!
அமெரிக்கா விதித்துள்ள கடுமையான இறக்குமதி வரிகள் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி துறைகள் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், ஓமன் நாட்டுடன் இந்தியா மேற்கொண்டுள்ள...