“குடும்ப அரசியல் இனி நீடிக்காது என்பதை பாஜக நிரூபித்துள்ளது” – அமித் ஷா
மும்பை: குடும்பங்கள் நடத்தும் அரசியல் கட்சிகளின் காலம் முடிந்துவிட்டதாகவும், அதை பாஜக தன் செயல்திறன் மூலம் நிரூபித்துள்ளதாகவும் மத்திய உள்துறை...
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் – கவாய் பரிந்துரை
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்ய காந்த் நியமிக்கப்படுவதற்காக, தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்....
தெருநாய் பிரச்சனை: தமிழகம் உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் நோயால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தெருநாய் பிரச்சனை தொடர்பாக...
நெடுஞ்சாலையில் தீப்பற்றி சாம்பலான பேருந்து – ஆக்ரா அருகே 70 பயணிகள் உயிர்த் தப்பினர்
டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவுக்கு சென்ற சொகுசு இரட்டைஅடுக்கு பேருந்தில் திடீரென தீப்பிடித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்ரா–லக்னோ...
ஆந்திரா ஆம்னி பேருந்து விபத்தில் 20 பேர் பலி – போலி சான்றிதழ் மூலம் உரிமம் பெற்ற ஓட்டுநர் கைது
ஆந்திராவின் கர்னூல் அருகே கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த துயர சம்பவத்தில், ஆம்னி...