பயிற்சி விமானிகளை உருவாக்கும் பொறுப்பில் ரபேல் விமானி ஷிவாங்கி சிங்
இந்திய விமானப் படையின் ரபேல் போர் விமானியைச் சேர்ந்த ஷிவாங்கி சிங், புதிய விமானிகளைப் பயிற்றுவிக்கும் பணிக்காக விமானப்படை பயிற்சி நிறுவனத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரபேல்...
இமயமலையில் அபாய எச்சரிக்கை: இந்தியா முழுவதும் நிலநடுக்க அச்சமா?
இமயமலைப் பகுதியில் நடைபெறும் புவியியல் மாற்றங்கள், மிகப்பெரிய நில அதிர்வை ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் பின்னணியில், இமயமலைப் பரப்பின்...
AI துறையில் இந்தியாவின் வேகப்பாய்ச்சி : ரூ.6 லட்சம் கோடி முதலீடு குவியும் காலம்
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை மையமாகக் கொண்டு உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் முதலீடுகளை அறிவித்துள்ளன. GOOGLE,...
அமெரிக்காவின் ரூ.5,700 கோடி ராணுவ நிதி – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!
பாகிஸ்தானின் F-16 போர் விமானங்களை மேம்படுத்துவதற்காக சுமார் ₹5,700 கோடி மதிப்பில் புதிய பாதுகாப்பு உடன்பாட்டிற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. இந்த...
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக ₹11,718 கோடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2027ஆம் ஆண்டில் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக ரூ.11,718 கோடி நிதி ஒதுக்கீட்டை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
பிரதமர் நரேந்திர...