சட்டவிரோத குடியேற்றம்: அசாமில் 19 வங்கதேசத்தினர் பிடிபட்டனர்
அசாம் மாநிலத்தில் அனுமதியின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும்...
சீனிவாச ராமானுஜர் ஏன் உலகப் புகழ் பெற்ற கணித மேதை?
கணித மேதை சீனிவாச ராமானுஜரின் பிறந்தநாள், இந்தியாவில் தேசிய கணித தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் கணித உலகில் ஏற்படுத்திய...
அணுசக்தித் துறைக்கு தனியார் அனுமதி – சாந்தி மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்ன?
அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிக்கும் வகையில் புதிய சாந்தி மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா கொண்டு...
ஒராண்டுக்கு இந்தியர்களின் அமெரிக்க விசா பெறுதலில் தடங்கல்!
அமெரிக்க வெளியுறவுத் துறை அமல்படுத்தியுள்ள புதிய சமூக ஊடக கண்காணிப்பு விதிமுறைகள் காரணமாக, H-1B விசாவுக்கான அனைத்து நேர்காணல்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக...
“இது இந்து நாடு” – அரசியலமைப்பின் அங்கீகாரம் தேவையில்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
திருச்சி: இந்தியா ஒரு இந்து நாடு என்றும், அதை ஏற்க அரசியலமைப்பின் அங்கீகாரம் தேவையில்லை என்றும்...