இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு அதிகாரமில்லை
இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட கருத்துகளை இந்தியா தெளிவாகவும் கடுமையாகவும் மறுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு...
உத்தரப்பிரதேசம்: தடுப்பூசி பெற மருத்துவமனைக்கு திரண்ட கிராமவாசிகள்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில், வெறிநாய்க்கடி காரணமாக இறந்த எருமையின் பாலில் தயாரிக்கப்பட்ட உணவை உண்டதாக ஏற்பட்ட அச்சத்தில், கிராம மக்கள் பெருமளவில் சுகாதார மையத்தில் தடுப்பூசி கேட்டு...
தேசிய பாதுகாப்பை மேம்படுத்த ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான தளவாட கொள்முதல் – மத்திய அரசு முக்கிய முடிவு
புதுடெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு வலிமையை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு சுமார் 79,000...
தமிழகம், புதுச்சேரிக்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் – குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
புதுச்சேரி: குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ் மக்கள் மற்றும் தமிழர்களிடம் உள்ள தனித்துவமான...
ஆபரேஷன் சிந்தூருக்கு அஞ்சியதை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் போது, பாதுகாப்பு காரணமாக பதுங்கு குழிக்குள் சென்று இருக்குமாறு பாகிஸ்தான் ராணுவம் தன்னை அறிவுறுத்தியதாக...