இந்தியா முழுவதும் விளையாட்டு வளர்ச்சியின் புதிய மையமாக உயர்ந்து வரும் நகரம் அகமதாபாத். 2030ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டு விழா நடத்தும் பெருமையை அகமதாபாத் மற்றும் காந்திநகர் இரண்டு நகரங்களும் சாத்தியமாக்கியுள்ளன....
ஒரே நாடு, ஒரே நேர தேர்தல் நடைமுறைக்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை பரிசீலித்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு, இதுகுறித்து ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையத்தை அழைத்துள்ளது.
நாடு முழுவதும் அனைத்துப் பொதுத்தேர்தலும் மாநிலத்...
இந்திய தொழிலதிபர்கள் ஆப்கானிஸ்தானில் தொழில்கள் அமைக்க வேண்டும் என்பதற்காக, அந்நாட்டு அரசு வரலாறு காணாத அளவில் பல்வேறு ஊக்கங்களை அறிவித்துள்ளது. இலவச நிலம் முதல் 5 ஆண்டுகள் வரிவிலக்கு வரை வழங்கப்படும் இந்தச்...
எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் முக்கிய கட்டமாக, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் இந்தியாவின் முதல் ட்ரோன் தடுப்பு ரோந்து வாகனம் — இந்திரஜால் ரேஞ்சர் — அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு–காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லை வழியாக...
பஞ்சாபில் கொடூர செயல்களில் ஈடுபட்டு வரும் பிரபல கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயின் குழுவைச் சேர்ந்த நால்வரை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
பிஷ்னோய் கும்பல் பல குற்றச்சம்பவங்களில் தொடர்புடையது....