அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு – பாலமுருகன் முதலிடம்
அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், வலையங்குளத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் பாலமுருகன் முதலிடத்தை கைப்பற்றினார். இதற்காக அவருக்கு ரூ.8 லட்சம்...
ஜல்லிக்கட்டில் ஜிபிஎஸ் ட்ராக்கர் பயன்பாடு – வழிதவறும் காளைகளை கண்டறிய புதிய முயற்சி
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது திசை மாறி ஓடிவிடும் காளைகளை மீட்பதில் அதன் உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த...
தனியார் பள்ளியில் உற்சாகமாக நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டம்
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் செயல்படும் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில், பாரம்பரிய கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில்,...
கிரிக்கெட் வீரர் அர்ஜூன் டெண்டுல்கருக்கு மார்ச்சில் திருமண ஏற்பாடுகள்?
இந்திய கிரிக்கெட் உலகின் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜூன் டெண்டுல்கரின் திருமணம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது என்ற...
ஜல்லிக்கட்டு – மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் பதிவு தொடக்கம்
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான இணைய வழி முன்பதிவு...