விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ரஞ்சி ட்ரோபி கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் வித்யுத் அதிகபட்சமாக 40 ரன்கள்...
உலகக் கோப்பை செஸ்: நான்காம் சுற்றுக்கு முன்னேறிய கார்த்திக் வெங்கட்ராமன்
கோவாவில் நடைபெற்று வரும் ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில், இந்திய கிராண்ட்மாஸ்டர் கார்த்திக் வெங்கட்ராமன் நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற...
இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி வெற்றி
இந்தியா ‘ஏ’ அணியுடன் நடைபெற்ற இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில்...
டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ்: எலீனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்றார்
சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற டபிள்யூடிஏ (WTA) பைனல்ஸ் மகளிர் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரைபாகினா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
8...
“தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி தேடி வரும்” என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஷபாலி வர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையில், இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில்...