வங்கதேச கிரிக்கெட்டைச் சிக்க வைத்த பாகிஸ்தான்: டி20 உலகக்கோப்பை புறக்கணிப்பின் பின்னணியில் உள்ள 'அரசியல் சதி'!
இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரை வங்கதேச அணி புறக்கணித்த விவகாரம், தற்போது கிரிக்கெட் உலகையும் தாண்டி...
கிரிக்கெட் உலகில் பெரும் சோகம்: மைதானத்தில் தேனீக்கள் கொட்டியதில் மூத்த நடுவர் மாணிக் குப்தா உயிரிழப்பு!
கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், கிரிக்கெட் போட்டியின் போது தேனீக்கள் கொட்டியதில் சுமார் 30 ஆண்டு கால...
தொடர் தோல்வி எதிரொலி: இந்தியா–பாகிஸ்தான் போட்டிகள் வணிக மதிப்பை இழக்கிறதா?
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி கடுமையாக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டிகள் வணிக மதிப்பை...
புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நத்தம் அருகே ஜல்லிக்கட்டு – 27 பேர் காயம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தவசிமேடையில், புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில்...
இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு அதிக பயம் இருப்பதாக கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 உலகக் கோப்பை லீக் போட்டி குறித்து அவர் பேசுகையில், இந்திய அணி...