Spirituality

அழகர் பெருமாள் கோயிலில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் பாரம்பரிய விழா

அழகர் பெருமாள் கோயிலில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் பாரம்பரிய விழா திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அமைந்துள்ள சோலைமலை அழகர் பெருமாள் கோயிலில், வாழைப்பழங்களை பக்தர்கள் மீது வீசும் பாரம்பரிய திருவிழா மிகுந்த...

சபரிமலை பக்தர்களுக்கு தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு

சபரிமலை பக்தர்களுக்கு தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு மகர விளக்கு பூஜை நிறைவடைவதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுதினம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக பிரசித்தி பெற்ற...

தை அமாவாசை அனுசரிப்பு – முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய நீர்நிலைகளில் பெருமளவு திரண்ட மக்கள்

தை அமாவாசை அனுசரிப்பு – முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய நீர்நிலைகளில் பெருமளவு திரண்ட மக்கள் தை மாத அமாவாசை நாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு புனித தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள்...

நந்தி பெருமானுக்கும் சூரியனுக்கும் அருள்பாலித்த அண்ணாமலையார்!

நந்தி பெருமானுக்கும் சூரியனுக்கும் அருள்பாலித்த அண்ணாமலையார்! மாட்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலையில் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நந்தி பெருமானுக்கும் சூரிய பகவானுக்கும் அருள்காட்சி வழங்கும் வைபவம் மிகுந்த பக்தி உற்சாகத்துடன் நடைபெற்றது. பஞ்சபூத...

மகரவிளக்கு திருவிழாவால் சபரிமலையில் குவியும் பக்தர்கள்

மகரவிளக்கு திருவிழாவால் சபரிமலையில் குவியும் பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்துள்ளனர். மண்டல விளக்கு மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக, கடந்த ஆண்டு...

Popular

Subscribe

spot_imgspot_img