சபரிமலை மண்டல தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நவம்பர் 17ஆம் தேதி ஆரம்பமாகிறது. இதற்கான கோயில் நடை நவம்பர் 16ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது.
பக்தர்கள்...
திரிபுர சுந்தரி கோயில்: ரூ.52 கோடியில் புதுப்பிப்பு – அன்று பிரதமர் திறப்பு
திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டம், உதய்பூரில் அமைந்துள்ள 524 ஆண்டுகள் பழமையான திரிபுர சுந்தரி கோயிலை, மத்திய அரசின் ‘பிரசாத்’...
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முகூர்த்தகால் நட்டதால்
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழா தயாரிப்புகள் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக இன்று ஆயிரங்கால் மண்டபம்...
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக புதிய செயலி – தேவசம் போர்டு தகவல்
சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல பூஜை நவம்பர் 17 முதல் டிசம்பர் 27 வரை நடைபெற உள்ளது. இதற்கான கோயில் நடை...
ஏழுமலையப்பருக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்
திருமலை எங்கும் பக்தி சூழ்ந்த நிலையில், வருடாந்திர புஷ்ப யாகம் நேற்று ஆன்மிக ரீதியாக சிறப்பாக நடைபெற்றது. காலை முதலே உற்சவ மூர்த்திகளான மலையப்பர், ஸ்ரீதேவி,...