திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் ஆரம்பித்தனர். விழா காலத்தை முன்னிட்டு...
பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம் — அக்டோபர் 27 அன்று சூரசம்ஹாரம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் வருடாந்திர கந்தசஷ்டி திருவிழா புதன்கிழமை (அக்.22) பகல் 12 மணிக்கு...
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கந்த சஷ்டி திருவிழா இன்று காப்பு கட்டுதல் நிகழ்வுடன் சிறப்பாக ஆரம்பமானது. விழாவின்...
ஹிந்து தர்மார்த்த சமிதி நடத்திய திருப்பதி திருக்குடை ஊர்வலம்: பக்தர்கள் பெருமளவில் தரிசனம்
திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஹிந்து தர்மார்த்த சமிதி ஏற்பாட்டில் திருக்குடை ஊர்வலம் சென்னையில் நேற்று துவங்கியது. இதில் நம்பிக்கையுடன்...
சபரிமலையில் தரிசனம் செய்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று இருமுடி கட்டி, 18 படிகள் ஏறி பக்தியுடன் தரிசனம் செய்தார். அவருக்கு திருவிதாங்கூர்...