திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா கோலாகலம்
திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோயில் வளாகத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு...
திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் கூட்டம்
மகா சிவராத்திரி விழாவை ஒட்டி திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும்...
சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய இந்திய தபால் துறை நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் சிவாலய ஓட்டத்தின் சிறப்புகளை உலகம் முழுவதும் அறியச் செய்யும் வகையில், சார்பில் நினைவு தபால் தலையும், சிறப்பு...
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு
மாதாந்திர பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் நிறைவடைந்ததையடுத்து கோயில் நடை அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்...
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று இறைவனை வழிபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமேஸ்வரம்...