சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதத்தின் முதல் நாளான நேற்று மாலை அணிந்து 41 நாள் மண்டல விரதத்தை தொடங்கினர். இதனால், சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்கள் முழுவதும் பக்தர்களின் பெரும்...
திருப்பதிக்கு அருகிலுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், கார்த்திகை மாத வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தாயாருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனம்...
சென்னை வடபழனியை அடுத்த சாலிகிராமத்தில் பரணி காலனி, சூர்யா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பால விநாயகர் கோயிலில், சுயம்பு மூர்த்தியாக தோன்றிய அரசமர் பிள்ளையாருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4.30 மணி முதல்...
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் திருவாவடுதுறை மற்றும் தருமபுரம் ஆதீனகர்த்தர்கள் தலைமையில் பக்தர்கள் புனித நீராடினர். புராணங்களின் படி, பக்தர்கள் புனித நீராடியதால் கங்கை மற்றும் காவிரி போன்ற...
மண்டல பூஜைத் தொடக்கத்திற்காக நேற்று மாலை சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலில் நடை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பல ஆயிரம் பக்தர்கள் ‘சுவாமியே சரணம் அയ്യப்பா’ என முழக்கமிட்டு சந்நிதி தரிசனம்...