Spirituality

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் : வைகுண்ட ஏகாதசி 2ஆம் நாள் விழா கோலாகலம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் : வைகுண்ட ஏகாதசி 2ஆம் நாள் விழா கோலாகலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில், மார்கழி மாதத்தை ஒட்டி நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்...

ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் – நம்மாழ்வார் கோயில் திரு அத்யயன உற்சவம் கோலாகலம்

ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் – நம்மாழ்வார் கோயில் திரு அத்யயன உற்சவம் கோலாகலம் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் அமைந்துள்ள ஆதிநாதர் சுவாமி நம்மாழ்வார் கோயிலில் நடைபெற்று வரும் திரு அத்யயன உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து...

மார்கழி அமாவாசை விழா – சதுரகிரியில் திரண்ட பக்தர்கள்

மார்கழி அமாவாசை விழா – சதுரகிரியில் திரண்ட பக்தர்கள் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு அருகே மேற்கு...

அனுமன் ஜெயந்தி திருவிழா : ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் வெள்ளம்

அனுமன் ஜெயந்தி திருவிழா : ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் வெள்ளம் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள பிரபல ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டுவந்து...

மார்கழி வியாழனை முன்னிட்டு திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள்

மார்கழி வியாழனை முன்னிட்டு திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள் மார்கழி மாத வியாழக்கிழமையை ஒட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குருபகவானை வழிபட பெருந்திரளான பக்தர்கள் கூடினர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது தலமாகவும்,...

Popular

Subscribe

spot_imgspot_img