திருப்பதி பிரம்மோற்சவம் மூன்றாம் நாள் – சிம்ம வாகனத்தில் மலையப்பர் அருள்பாலிப்பு
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. காலை சிம்ம வாகனத்தில்...
வடபழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் – திருத்தணியில் புஷ்பாஞ்சலி விழா சிறப்பாக நடைபெற்றது
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சென்னை வடபழனி முருகன் கோயிலில் நேற்று முன்தினம் (அக்.26) சூரசம்ஹாரம் வைபவம் நடைபெற்றது. “அரோகரா”...
திருச்செந்தூரில் அரோகரா கோஷம் முழங்க சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவின் உச்சநிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை கடற்கரையில் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!”...
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், (அக்டோபர் 27) மாலை கடற்கரையில் கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள்...
ஏழுமலையானுக்கு நன்கொடைகள் ஏராளம் – பக்தர்களின் மனம் தாராளம்
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் தொடர்ந்து தாராளமாக நன்கொடைகள் வழங்கி வருகின்றனர். பக்தர்களின் நன்கொடைக்கேற்ப, திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பல்வேறு சிறப்பு தரிசன மற்றும்...