சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன பெருவிழா ஆரம்பம்
சிதம்பர நகரில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற நடராஜர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனப் பெருவிழா கொடியேற்ற நிகழ்வுடன் சிறப்பாக தொடங்கப்பட்டது.
இந்த திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் – 8 மணி நேர காத்திருப்பு
தொடர் விடுமுறை மற்றும் மார்கழி மாத வளர்பிறை சஷ்டி தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள...
குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழா – கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்றான குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில், ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் திருவாதிரை திருவிழா, நடப்பாண்டிற்காக கொடியேற்ற...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல் பத்து ஆறாம் நாள் உற்சவம் – பக்தர்கள் திரளான பங்கேற்பு
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெறும் பகல்...
ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் ஒரு பகுதியாக, பகல் பத்து உற்சவத்தின் 5ஆம் நாளில் நம்பெருமாள்...