தமிழக அரசு, குரூப்-4 தேர்வின் மூலம், 2025-ம் ஆண்டில் குறைந்தது 30,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சீமான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது: கடந்த...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வெற்றிக்கு எஸ்.ஐ.ஆர் முக்கிய காரணமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். திட்டமிட்டு எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர்...
திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ‘கடலம்மா மாநாடு’ நவம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. ‘ஆதி நீயே, ஆழித் தாயே’ என்ற முழக்கத்தின்கீழ், கட்சியின் மீனவர் பாசறை...
தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்குவது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கமாகக் கடைப்பிடிக்கும் நடைமுறையாகும்.
அதன் அடிப்படையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 18 தொகுதிகளுக்கான...
சீமான் 59வது பிறந்தநாளை முன்னிட்டு 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து – தலைவர்களிடமிருந்து வாழ்த்துகள்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது 59வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி,...