Political

கரூரில் மாரத்தான், வாக்கத்தான் போட்டிகள் — செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

கரூரில் மாரத்தான், வாக்கத்தான் போட்டிகள் — செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார் கரூரில் சிஐஐ (Confederation of Indian Industry) மற்றும் யங் இன்டியன்ஸ் அமைப்புகளின் சார்பில் இன்று (நவம்பர் 9) நடைபெற்ற மாரத்தான்...

மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான “அன்புச்சோலை” திட்டம் — திருச்சியில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான “அன்புச்சோலை” திட்டம் — திருச்சியில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் இரண்டு நாள் கள ஆய்வு பயணம் மேற்கொள்கிறார். இந்த...

தமிழ்ப்பற்றை பேசாத திமுக: நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு

தமிழ்ப்பற்றை பேசாத திமுக: நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு சென்னையில் நேற்று நடைபெற்ற பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில பொதுக்குழு கூட்டத்தில் நடிகை கஸ்தூரி உரையாற்றினார். அவர் கூறியதாவது: “வந்தே மாதரம் முழக்கம் எழுந்து 150...

“நாளை என்ன நடக்கும் யாருக்கும் தெரியாது” — சரத்குமார் தத்துவ பேச்சு

“நாளை என்ன நடக்கும் யாருக்கும் தெரியாது” — சரத்குமார் தத்துவ பேச்சு பாஜக தேசியக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார், சென்னையிலிருந்து மதுரை வந்தபோது செய்தியாளர்களிடம் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது: “SIR (Systematic Voter Verification)...

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை தேமுதிகவிடம் திரும்ப வழங்கும் உத்தரவு: திமுக எம்எல்ஏக்கு நீதிமன்றம் உத்தரவு

2005-ல் வெள்ளக்கோவில் கல்லமடை மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் தேமுதிக சார்பில், விஜயகாந்த் நற்பணி மன்றம் மூலம் மொத்தம் 3 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, வீட்டு மனைகளாகப் பிரித்து பொதுமக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. அப்போது...

Popular

Subscribe

spot_imgspot_img