"ஆளுங்கட்சிக்கு ஆதரவாகக் காவல்துறை": மதுரையில் பாஜக மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி ஆவேசப் பேச்சு!
மதுரை தெப்பக்குளம் அருகிலுள்ள பாவலர் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில்...
ஈரோட்டில் தொடரும் ஆக்கிரமிப்புப் புகார்: கழிவுநீர் பிரச்சனையால் தேர்தலைப் புறக்கணிக்கப் பொதுமக்கள் முடிவு!
ஈரோடு மாநகராட்சியில் நிலவி வரும் நீண்ட காலப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படாததால், அப்பகுதி பொதுமக்கள் வரும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக...
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சுவாமி தரிசனம்!
நாமக்கல்லில் உலகப்புகழ் பெற்ற பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று தனது குடும்பத்தினருடன்...
அமைச்சர் முத்துசாமி தொகுதியில் மக்கள் அதிரடி: "அடிப்படை வசதிகள் இல்லை" - தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக பிளக்ஸ் பேனர்கள்!
தமிழக அமைச்சர் முத்துசாமி அவர்களின் சொந்தத் தொகுதியான ஈரோடு மேற்கு தொகுதியில், அடிப்படை வசதிகள்...
திண்டுக்கல் பரபரப்பு: நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுக ஒன்றியச் செயலாளருக்குக் கத்திக்குத்து!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக பிரமுகர் ஒருவரைப் பொதுமக்களின் முன்னிலையிலேயே மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை...