Political

எஸ்ஐஆரை ஆதரித்து அதிமுக உச்ச நீதிமன்றம் சென்றது வெட்கக் கேடு’ – முதல்வர் ஸ்டாலின்

கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதில், அதிமுக எஸ்ஐஆரை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு சென்றது வெட்கக் கேடு என தெரிவித்துள்ளார். “தங்களது...

காங்கிரஸ் பூத் அளவில் அமைப்பை வலுப்படுத்த வேண்டும்: திக்விஜய் சிங்

பூத் மட்டத்திலான மக்கள் தொடர்பை வலுப்படுத்துவதில் காங்கிரஸ் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணிக்கை...

எஸ்ஐஆரை ஆதரித்து உச்ச நீதிமன்றம் சென்ற அதிமுக – “இது வெட்கக்கேடு” : முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், வாக்காளர் சரிபார்ப்பு (SIR) நடவடிக்கைகள், தேர்தல் ஆணையத்தின் பணி முறை, மக்களின் வாக்குரிமை மற்றும்...

ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரூ.1,251 கோடி நிலுவை ஊதியம் – அதை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நிறைவுசெய்யப்பட்ட பணிகளுக்கான ரூ.1,251.39 கோடி ஊதியம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்...

“யார் முதல்வராக வரக்கூடாது என்பதை பிஹார் மக்கள் தெளிவாக கூறியுள்ளனர்” – தமிழக பாஜக

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) இரண்டில் மூன்றாம் பங்கு இடங்களில் முன்னிலை வகித்து வருவதையடுத்து, அந்த மாநிலத்தில் கூட்டணி ஆட்சி தொடரும் நிலை உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக பாஜக...

Popular

Subscribe

spot_imgspot_img