கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதில், அதிமுக எஸ்ஐஆரை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு சென்றது வெட்கக் கேடு என தெரிவித்துள்ளார்.
“தங்களது...
பூத் மட்டத்திலான மக்கள் தொடர்பை வலுப்படுத்துவதில் காங்கிரஸ் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணிக்கை...
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், வாக்காளர் சரிபார்ப்பு (SIR) நடவடிக்கைகள், தேர்தல் ஆணையத்தின் பணி முறை, மக்களின் வாக்குரிமை மற்றும்...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நிறைவுசெய்யப்பட்ட பணிகளுக்கான ரூ.1,251.39 கோடி ஊதியம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) இரண்டில் மூன்றாம் பங்கு இடங்களில் முன்னிலை வகித்து வருவதையடுத்து, அந்த மாநிலத்தில் கூட்டணி ஆட்சி தொடரும் நிலை உருவாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழக பாஜக...