பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஜேடியு பெற்ற வெற்றிக்கு முதல்வர் நிதிஷ் குமாரின் கவர்ச்சியான தலைமையே முக்கிய காரணமாக இருந்ததாக கட்சியின் மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
“தேர்தல் நடக்கும் முன்பே...
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக அரசு கிறிஸ்தவர்களுக்காக எந்தச் சிறப்பு நல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்பதால், அவர்களை நம்பி மீண்டும் ஏமாறக் கூடாது என்று பாஜக கல்வியாளர்...
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10,000 நிதி தேர்தல் முடிவை பாதித்ததாக கடுமையாக குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் குறித்து அவர் கூறியதாவது:
“தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே சுமார் 75...
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மோசமான செயல்பாடு எப்படி பொதுவாக விமர்சனத்திற்கு உள்ளானதோ, அதே நிலைமை லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (RJD) கட்சிக்கும் ஏற்பட்டது. இந்தியா கூட்டணியின்...
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. அவற்றை தெளிவாகப் பார்க்கலாம்:
1....