பிரதமரின் வழிகாட்டுதலின்படி செயல்படும் பாஜக – கே.பி.ராமலிங்கம்
தேர்தல்களை மட்டுமே மையமாகக் கொண்டு அரசியல் செய்யாமல், பொதுமக்களோடு ஒன்றிணைந்து சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்ற பிரதமரின் அறிவுறுத்தலுக்கு ஏற்பவே பாஜக செயல்பட்டு வருகிறது...
கேரள உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி கண்ட திமுக!
கேரளாவில் வசிக்கும் தமிழர்களின் வாக்குகளை இலக்காகக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் களம் கண்ட திமுக, எந்த ஒரு வார்டிலும் வெற்றி பெற முடியாமல் கடுமையான தோல்வியை...
பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலை விழாவில் பங்கேற்பது பெருமை – நயினார் நாகேந்திரன்
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவாக வெளியிடப்பட்ட தபால் தலை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தமிழக...
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளையடுத்து கேரளாவில் பதற்றமும் வன்முறையும்!
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கேரளாவின் பல பகுதிகளில் கலவர சூழல் உருவானது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், ஆளும் இடதுசாரி...
வக்ஃபு நில பிரச்சினை உருவாக்கிய அரசியல் திருப்பம் – உள்ளாட்சி தேர்தலில் மாற்றம்
கேரளாவில் வக்ஃபு நில விவகாரத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், அரசியல் களத்தில் எதிர்பாராத மாற்றங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக...