ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூர் அருகிலுள்ள பாலாற்றில் மணல் குவாரி திறக்க போகிறார்கள் என்ற தகவலுக்கு அப்பகுதி கிராமத்தினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கான அனுமதியை பெற மாவட்ட நிர்வாகத்தினருக்கு...
அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அவர் தனது எம்எல்ஏ பொறுப்பையும் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
1977 முதல் அரசியல் அரங்கில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்த செங்கோட்டையன், இதுவரை மொத்தம் ஒன்பது தடவைகள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட...
மயிலாடுதுறை–தரங்கம்பாடி ரயில் சேவையை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும் என்று அந்தப் பாதை மீட்புக் குழுவினர் வலியுறுத்தினர். ரயில் சேவை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மயிலாடுதுறை ரயில் நிலைய நுழைவாயிலில் சிறப்பு...
தமிழக அரசியலில் பரபரப்பு: கே.ஏ.செங்கோட்டையன் 27-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்
அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மற்றொரு நிர்வாகியான ஓ.பன்னீர்செல்வம் டிசம்பர் 15 வரை எடப்பாடி பழனிசாமிக்கு கடும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதே...
அதிமுக உறுப்பினர்களுக்கு திமுக ஊராட்சிமன்ற தலைவரின் கொலை மிரட்டல்!
தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குள் உள்ள அகரம் தென் ஊராட்சியில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்கும் பணியின் போது, படிவங்கள் முறையாக பதிவேற்றப்படாதது தொடர்பாக கேள்வி எழுப்பிய...