Political

நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பொய்யாக பேசுகிறது: இபிஎஸ் குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பொய்யாக பேசுகிறது: இபிஎஸ் குற்றச்சாட்டு நெல் கொள்முதல் தொடர்பாக அரசு உண்மையை மறைத்து தவறான தகவல் வழங்குகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார். தினமும்...

கரூரில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வருகை – விசாரணை மீண்டும் தொடக்கம்

கரூரில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வருகை – விசாரணை மீண்டும் தொடக்கம் கரூரில் நடந்த விபத்து தொடர்பான விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள், 11 நாட்களுக்கு பிறகு மீண்டும் வந்து விசாரணையைத் தொடங்கினர். கடந்த மாதம் 27ஆம்...

மதுரையில் ஓபிஎஸுடன் செங்கோட்டையன் ரகசிய சந்திப்பு – ஒரே காரில் பசும்பொன் பயணம்; அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சி

மதுரையில் ஓபிஎஸுடன் செங்கோட்டையன் ரகசிய சந்திப்பு – ஒரே காரில் பசும்பொன் பயணம்; அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சி அதிமுகவில் அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மதுரையில் திடீரென ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியதுடன்,...

பள்ளிக்கரணை சதுப்புநில விவகாரம்: ரூ.2,000 கோடி திட்ட அனுமதிக்கு எதிர்ப்பு – பாமக, பாஜக குற்றச்சாட்டு

பள்ளிக்கரணை சதுப்புநில விவகாரம்: ரூ.2,000 கோடி திட்ட அனுமதிக்கு எதிர்ப்பு – பாமக, பாஜக குற்றச்சாட்டு சென்னை பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநில எல்லைக்குள் ரூ.2,000 கோடி மதிப்பில் 1,250 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கும் திட்டத்திற்கு...

நேரடி நியமனங்களில் முறைகேடு இல்லை: அமைச்சர் கே.நே.நேரு

நேரடி நியமனங்களில் முறைகேடு இல்லை: அமைச்சர் கே.நே.நேரு நகராட்சி நிர்வாகத் துறையில் நேரடி பணியாளர் நியமனங்களில் எந்த வித அவலமும் நடைபெறவில்லை என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். அரசியல் நோக்கத்துடன் தவறான தகவல்கள்...

Popular

Subscribe

spot_imgspot_img