Political

நவம்பர் 22-ல் பணகுடி அருகே மாடு மேய்க்கும் போராட்டம் – நாம் தமிழர் கட்சியின் அறிவிப்பு

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரி மலைப்பகுதியில், வரும் நவம்பர் 22-ஆம் தேதி “மாடு மேய்க்கும் போராட்டம்” நடத்தப்படவுள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இந்தப்...

எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும் – பாஜக வலியுறுத்தல்

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளைச் சார்ந்து பாஜக கட்சி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தனது சமூக வலைதளப் பதிவில்...

எஸ்ஐஆர் ரத்து கோரி தமிழகக் கட்சிகள் மனு – பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) ரத்து செய்ய கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதில் அளிக்க, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னணி தமிழக தலைமை...

“தமிழக தேர்தலில் கட்சி தொண்டராக பணியாற்றுவேன்” – நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நான் நிதியமைச்சராக அல்ல, ஒரு பாஜக தொண்டராக செயல்படுவேன்” என்று தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் அவிநாசிசாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாஜக...

“ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்” – நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

“ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்” – நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று (நவம்பர் 11) கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண...

Popular

Subscribe

spot_imgspot_img