டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி, “சந்தேக நபர்களின் குடும்பங்களை குற்றவாளிகள் போல நடத்தக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காஷ்மீர் மாநிலத்தைச்...
தமிழக பாஜக மீண்டும் தலைமை மாற்றத்தை நோக்கி செல்கிறதா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2021-ல் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை, தனது அதிரடி பாணியால் பாஜகவுக்கு புதிய...
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய...
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் கலந்துரையாடி, ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் தொகுதிகள் பங்கீடு செய்யப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:
“தேர்தல் தேதி இன்னும்...
இரண்டாம் கட்ட சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் 78.09% எஸ்ஐஆர் (செயலாக்கப்பட்ட கணக்கீட்டு) படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில்...