காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, திமுக எஸ்ஐஆர் (சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல்) திருத்தத்துக்கு எதிர்ப்பது அவர்களுடைய அரசியல் அச்சத்தால் என்றார்.
அவர் கூறியதாவது:
“டெல்லியில் நடந்த கார் குண்டு...
“திரைப்படங்களில் வன்முறை மற்றும் சாதி சார்ந்த அம்சங்களை ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும்” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை சின்னியம் பாளையத்தில் இன்று (நவம்பர் 13) நடந்த பாஜக விவசாய...
செப். 27-ம் தேதி வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
நவம்பர் 13-ம் தேதி மதியம் சுமார்...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகள் நடந்தால், அதனை உறுதியுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள தாங்கள் முழுமையாக தயாராக உள்ளதாக, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் எச்சரித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில்...
தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்குவது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கமாகக் கடைப்பிடிக்கும் நடைமுறையாகும்.
அதன் அடிப்படையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 18 தொகுதிகளுக்கான...