சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக, 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சி சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது, இதில் தூய்மைப் பணியாளர்களுக்கான...
மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பாஜக கணிசமான முன்னிலைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் கடுமையான தோல்வியைச் சந்தித்து, அதன் மாநிலச் செல்வாக்கில் பெரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பாஜக வெற்றி –...
தஞ்சாவூரின் திருவிடைமருதூரில் நடைபெற்ற திமுக பயிற்சிப் கூட்டத்தில் பேசுகையில், திமுக எம்பி ஆ.ராசா,
“எஸ்ஐஆர் வருவதற்கு முன்னர் தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட்டது; ஆனால் இப்போது அது திருடர்களின் போக்கை எடுத்துள்ளது” என குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு...
பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஜேடியு பெற்ற வெற்றிக்கு முதல்வர் நிதிஷ் குமாரின் கவர்ச்சியான தலைமையே முக்கிய காரணமாக இருந்ததாக கட்சியின் மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
“தேர்தல் நடக்கும் முன்பே...
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக அரசு கிறிஸ்தவர்களுக்காக எந்தச் சிறப்பு நல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்பதால், அவர்களை நம்பி மீண்டும் ஏமாறக் கூடாது என்று பாஜக கல்வியாளர்...