தேர்தல்கள் முழுமையாக ஜனநாயக முறையில் நடைபெற வேண்டுமென, அதற்கான உறுதியான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து...
பொதுவாக மக்கள் தொடர்பில் முதன்மையாக இருப்பவர்கள் வார்டு கவுன்சிலர்களே. ஆனால் மதுரை மத்திய தொகுதி MLA மற்றும் அமைச்சராக உள்ள பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தன்னுடன் கவுன்சிலர்கள் வர வேண்டாம் என்று கூறி,...
எஸ்ஐஆர் நடவடிக்கைகளை பார்த்து திமுக பயப்படுவதாக கூறப்படுவதற்கு காரணமே இல்லை. எங்கள் வாக்குகள் தவறான முறையில் நீக்கப்படாமல் இருக்க மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம் என திமுக அமைப்புச்செயலாளர் ஆர். எஸ். பாரதி...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 243 இடங்களில் ஆளும் என்டிஏ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி வலுவான வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில், ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணி 35 இடங்களாக மட்டுமே...
டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் கூட்டணி தொடர்பான துல்லியமான நிலை வெளிப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்...