கோவையில் நடைபெற உள்ள இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ம் தேதி வரவிருக்கிறார். இந்த நிகழ்வை தொடக்கி வைக்க பிரதமர் நேரில் வருவதால், கோவை கொடிசியா வளாகத்தில்...
கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளிதழ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர்...
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதல் செய்யும் போது அனுமதிக்கப்படும் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர...
பிஹாரில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறச் செய்த முக்கிய காரணம் எஸ்ஐஆர் செயல்முறை தான் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள அவரது...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிராக வருவாய்த் துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தத் திமுக அரசு திட்டமிட்டு தூண்டிவருகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரத்தின்...