மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஊழல் குற்றச்சாட்டு : பாஜக சார்பில் கண்டன போராட்டம்
மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் ஊழலில் மூழ்கியுள்ளதாகக் குற்றம் சாட்டி, பாஜக கட்சியினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் நகராட்சியில் பொதுமக்களுக்கு...
கேரளத்தில் பாஜக தேவை என்பதை மக்கள் உணரத் தொடங்கினர் – வானதி சீனிவாசன்
கேரள மாநில மக்களிடையே பாஜக அவசியம் என்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியுள்ளதை சமீபத்திய தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்று பாஜக...
பிரதமரின் வழிகாட்டுதலின்படி செயல்படும் பாஜக – கே.பி.ராமலிங்கம்
தேர்தல்களை மட்டுமே மையமாகக் கொண்டு அரசியல் செய்யாமல், பொதுமக்களோடு ஒன்றிணைந்து சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்ற பிரதமரின் அறிவுறுத்தலுக்கு ஏற்பவே பாஜக செயல்பட்டு வருகிறது...
கேரள உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி கண்ட திமுக!
கேரளாவில் வசிக்கும் தமிழர்களின் வாக்குகளை இலக்காகக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் களம் கண்ட திமுக, எந்த ஒரு வார்டிலும் வெற்றி பெற முடியாமல் கடுமையான தோல்வியை...
பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலை விழாவில் பங்கேற்பது பெருமை – நயினார் நாகேந்திரன்
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவாக வெளியிடப்பட்ட தபால் தலை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தமிழக...